தலைமன்னாரில் கைதான மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!
12 view
இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த 5 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று [19] வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். கடந்த யூன் மாதம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய இழுவைப் படகுகளையும் ஒன்றையும் அதிலிருந்து 5 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் […]
The post தலைமன்னாரில் கைதான மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தலைமன்னாரில் கைதான மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
