ஸ்கந்தபுரத்தில் இலத்திரனியல் நூலகத்தை திறந்து வைத்த சிறீதரன் எம்.பி!
2 view
கரைச்சி பிரதேச சபையினால் ஸ்கந்தபுரத்தில் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட நூலகம் திறந்து வைக்கப்பட்டது. கரைச்சி பிரதேச சபையினால் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு ஸ்கந்தபுரத்தில் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட நூலகத்தினை நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் ஆகியோரினால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அண்மையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கைப்பந்து போட்டியில் இரண்டாம் […]
The post ஸ்கந்தபுரத்தில் இலத்திரனியல் நூலகத்தை திறந்து வைத்த சிறீதரன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஸ்கந்தபுரத்தில் இலத்திரனியல் நூலகத்தை திறந்து வைத்த சிறீதரன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.