உயிரிழந்த சட்டத்தரணியின் வீட்டில் துப்பாக்கிகள் மீட்பு!
14 view
இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்தபோது திடீரென மாரடைப்பால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 73 வயது சட்டத்தரணி ஒருவரின் வீட்டிலிருந்து இலங்கையிலும் வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல துப்பாக்கிகளை இரத்தினபுரி பொலிஸார் அதிகாரிகள் மீட்டுள்ளனர். இரத்தினபுரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த 17ஆம் திகதி ரோந்து பணியில் இருந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சட்டத்தரணி உயிரிழந்த வீட்டை சோதனை செய்தபோது பல துப்பாக்கி பாகங்கள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில், போர […]
The post உயிரிழந்த சட்டத்தரணியின் வீட்டில் துப்பாக்கிகள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உயிரிழந்த சட்டத்தரணியின் வீட்டில் துப்பாக்கிகள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
