புகையூட்டலுக்கு தேவையான அளவு எரிபொருளையே வழங்க முடியும் – மானிப்பாய் பிரதேச சபையில் தீர்மானம்!
2 view
டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படும் பட்சத்தில் அந்த இடத்தில் புகையூட்டலுக்கு தேவையான எரிபொருளை எங்களுடைய ஊழியர்கள் கொண்டு சென்று அந்த இடத்தில் வைத்து பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள். அதனை பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பணியாளர்கள் பயன்படுத்த முடியும் என வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதன் தெரிவித்துள்ளார். குறித்த பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து […]
The post புகையூட்டலுக்கு தேவையான அளவு எரிபொருளையே வழங்க முடியும் – மானிப்பாய் பிரதேச சபையில் தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புகையூட்டலுக்கு தேவையான அளவு எரிபொருளையே வழங்க முடியும் – மானிப்பாய் பிரதேச சபையில் தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.