வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரை வழிமறித்து போராட்டம்; முற்றிய வாக்குவாதத்தால் பரபரப்பு
1 view
பிரதேச மக்கள் பிரதிநிதிகளாகிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை புறக்கணித்து வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தியை பிரதேச வளாகத்துக்குள் உள் நுழைய விடாது தடுத்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இன்று காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட குறித்த எதிர்ப்புப் போராட்டத்தால் இணைத் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் பிரதேச செயலக சூழலில் பெரும் […]
The post வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரை வழிமறித்து போராட்டம்; முற்றிய வாக்குவாதத்தால் பரபரப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரை வழிமறித்து போராட்டம்; முற்றிய வாக்குவாதத்தால் பரபரப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.