மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது! – அமைச்சர் பிமல் கருத்து
1 view
இலங்கையில் உள்ள பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான நல்லூர் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக நல்லூர் இராசதானி காலத்து மந்திரிமனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில், மந்திரிமனையினை நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்டோர் நேற்று இரவு நேரில் சென்று பார்வையிட்டனர். அதன்போது, தொல்லியல் திணைக்களத்தின் யாழ். பிராந்திய உதவி […]
The post மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது! – அமைச்சர் பிமல் கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது! – அமைச்சர் பிமல் கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.