மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு; நாளை ஜனாதிபதி செயலகம் முன் எமது குரல் ஒலிக்கும்! அருட்தந்தை அழைப்பு
1 view
மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்றைய 47 ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில், நாளைய தினம் மாலை கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுகளுக்கு எதிராக மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்றுடன் 47 ஆவது நாட்களை கடக்கின்றது. மன்னாரில் […]
The post மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு; நாளை ஜனாதிபதி செயலகம் முன் எமது குரல் ஒலிக்கும்! அருட்தந்தை அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு; நாளை ஜனாதிபதி செயலகம் முன் எமது குரல் ஒலிக்கும்! அருட்தந்தை அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.