ஊழல்கள் நிரூபிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை! வெளிநடப்பு செய்த மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள்
1 view
கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல்களை ஆதாரபூர்வமாக நிரூபித்தும் அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்தாததால் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்கள் இருவர் வெளிநடப்பு செய்துள்ளனர். மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தமிழீழ விடுதலை கழகத்தின் உறுப்பினர்களான அச்சுதபாயன் மற்றும் பகிரதன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், சென்ற கூட்ட அறிக்கையை மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்னரே வழங்குமாறு […]
The post ஊழல்கள் நிரூபிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை! வெளிநடப்பு செய்த மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊழல்கள் நிரூபிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை! வெளிநடப்பு செய்த மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.