உடுவில் பிரதேச செயலக பிரிவில் உள்ள 5 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை!
1 view
உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 5 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உடுவில் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம், பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜா தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இக்கூட்டத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் ஆராயப்பட்டபோது துறைசார் அதிகாரி ஒருவரினால் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டது. இது தொடர்பில் குறித்த அதிகாரி மேலும் தெரிவிக்கையில், உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 32 பாடசாலைகள் உள்ளன. அவற்றில் […]
The post உடுவில் பிரதேச செயலக பிரிவில் உள்ள 5 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உடுவில் பிரதேச செயலக பிரிவில் உள்ள 5 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.