விபத்தில் சிக்கிய மூன்று மாத குழந்தை பலி; தாய் உட்பட சிலருக்கு காயம்
1 view
பேலியகொடை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி, பேலியகொட – ரோஹண விஹாரை பகுதியில் பாதசாரிகள் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது முச்சக்கரவண்டியில் தனது தாயுடன் பயணித்த குழந்தை காயமடைந்த நிலையில் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சை பலனின்றி […]
The post விபத்தில் சிக்கிய மூன்று மாத குழந்தை பலி; தாய் உட்பட சிலருக்கு காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விபத்தில் சிக்கிய மூன்று மாத குழந்தை பலி; தாய் உட்பட சிலருக்கு காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.