வடமராட்சி கிழக்கு மண் கொள்ளைக்கு துணை போகிறதா? மக்கள் கடும் விசனம்!

2 view
யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் பல காலமாக மண் கொள்ளை பாரியளவு இடம் பெற்று வருகின்றன.  குறிப்பாக தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்தரிப்பு நிலையம் அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமார் 200m க்கு உட்பட்ட இடத்தில் பல தொன் மண் அண்மைக்காலத்தில் அகழப்பட்டு வருகிறது  குறித்த பிரதேசமானது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக பாரியளவு மண் பிட்டிகள் மற்றும் சிறு நாவல் காடுகளை கொண்டதாக காணப்பட்டது. தற்பொழுது இவ் பிரதேசம் பாரியளவு பள்ளங்கள் மற்றும் குழிகலாகவே […]
The post வடமராட்சி கிழக்கு மண் கொள்ளைக்கு துணை போகிறதா? மக்கள் கடும் விசனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース