தோப்பூர் -பாலத்தோப்பூர் வீதியில் புனரமைப்புப் பணிகள்!
2 view
கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திருகோணமலை, தோப்பூர் -பாலத்தோப்பூர் மையவாடி வீதியை காபட் வீதியாக புனரமைப்பதற்கான வேலைகள் இன்று செவ்வாய்க்கிழமை (16) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டன. கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ன சேகர ,பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு இவ்வீதிக்கான வேலைகளை ஆரம்பித்து வைத்தனர். இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். […]
The post தோப்பூர் -பாலத்தோப்பூர் வீதியில் புனரமைப்புப் பணிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தோப்பூர் -பாலத்தோப்பூர் வீதியில் புனரமைப்புப் பணிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.