கீரி சம்பாவுக்கு தட்டுப்பாடு இல்லை; இறக்குமதி செய்யப்படாது! – விவசாய பிரதி அமைச்சர் தெரிவிப்பு
2 view
கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவவில்லை என்ற காரணத்தால், அரிசியை இறக்குமதி செய்வதற்கான தேவை இல்லை என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது சந்தையில் கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். எனினும், தற்போது சித்தரிக்கப்படும் தட்டுப்பாடானது அரிசி ஆலை உரிமையாளர்களால் உருவாக்கப்பட்டது என விவசாய அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன. இதேவேளை, […]
The post கீரி சம்பாவுக்கு தட்டுப்பாடு இல்லை; இறக்குமதி செய்யப்படாது! – விவசாய பிரதி அமைச்சர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கீரி சம்பாவுக்கு தட்டுப்பாடு இல்லை; இறக்குமதி செய்யப்படாது! – விவசாய பிரதி அமைச்சர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.