இந்தியாவை இடைவிடாது தாக்கும் மழை; தொடரும் மண்சரிவுகள்!
2 view
இந்த ஆண்டு பருவமழை ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பெரும்பகுதிகளை கடுமையாகப் பாதித்து, பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் அங்கு ஏற்கனவே பல உயிர்களை காவு வாங்கியுள்ளன, குடியிருப்புகளையும் சீர்குலைத்துள்ளன. மேலும் இந்த மாநிலங்களில் புதிய கனமழை பெய்து வருவதால் சேதம் தொடர்கிறது. இந்தியத் தேசியத் தலைநகர் டெல்லியில், ஆகஸ்ட் மாதத்திலும் இந்த மாத தொடக்கத்திலும் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குருகிராம் […]
The post இந்தியாவை இடைவிடாது தாக்கும் மழை; தொடரும் மண்சரிவுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியாவை இடைவிடாது தாக்கும் மழை; தொடரும் மண்சரிவுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.