பிறந்த குழந்தையின் கழுத்தில் கால் கட்டை விரலை வைத்து அழுத்தி இரசிப்பது என்பது என்ன மனநிலை? தென்னிந்தியாவில் ஒலித்த செம்மணி விவகாரம்
14 view
செம்மணி படுகொலை கொடூரமே இன்று அவர்களுக்கு எதிராக வெளியே வந்துகொண்டிருக்கிறது என தென்னிந்திய பிரபல இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சியின் நிறுவுனருமாகிய இயக்குனர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார். படையாண்ட மாவீரா திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அந்த திரைப்படத்தின் இயக்குனரும் நடிகருமான வ.கௌதமன் அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அறம் கொண்ட எதையும் இந்த மண்ணில் வீழ்த்த முடியாது. சில காலம் மறைக்கலாம் ஆனால் அது மறுபடியும் […]
The post பிறந்த குழந்தையின் கழுத்தில் கால் கட்டை விரலை வைத்து அழுத்தி இரசிப்பது என்பது என்ன மனநிலை? தென்னிந்தியாவில் ஒலித்த செம்மணி விவகாரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிறந்த குழந்தையின் கழுத்தில் கால் கட்டை விரலை வைத்து அழுத்தி இரசிப்பது என்பது என்ன மனநிலை? தென்னிந்தியாவில் ஒலித்த செம்மணி விவகாரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
