மயிலத்தமடு அறவழி போராட்டம் 730 ஆவது நாளாக முன்னெடுப்பு; அரசுக்கெதிராக மட்டக்களப்பில் அணிதிரண்ட மக்கள்!

2 view
மட்டக்களப்பு மயிலத்தமடு அறவழிப்போராட்டம் 730 ஆவது நாளாக இன்று சித்தாண்டியில் முன்னெடுக்கப்பட்டது.  மட்டக்களப்பு – மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்கும் அறவழிப்போராட்டம்  2025 ஆம் ஆண்டு 9ஆம் மாதம் 15ஆம் திகதி அன்று ஆரம்பிக்கப்பட்டது.  குறித்த போராட்டமே இன்று 730 ஆவது நாளாக  சித்தாண்டியில்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  இதற்கு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவக மாணவர் ஒன்றியமும் பேராதரவை வழங்கியிருந்தனர்.  இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் , கால்நடைகளை கொல்லாதே ! […]
The post மயிலத்தமடு அறவழி போராட்டம் 730 ஆவது நாளாக முன்னெடுப்பு; அரசுக்கெதிராக மட்டக்களப்பில் அணிதிரண்ட மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース