தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!
2 view
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானதுடன் வடக்கின் பல பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரம் காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது. மாவீரர்களின் பெற்றோரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி […]
The post தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.