பூஜ்­ஜிய சத­வீத விவா­க­ரத்தை அடைய முடி­யுமா?

1 view
திரு­மணம் என்­பது ஈமானின் (நம்­பிக்­கையின்) ஒரு பகு­தி­யாகும். இது இரண்டு தனி­ந­பர்­க­ளுக்­கி­டை­யே­யான ஓர் ஒப்­பந்தம் மட்­டு­மல்ல, அல்­லாஹ்வின் வழி­காட்­டு­த­லு­டனும், குடும்­பங்­களின் ஈடு­பாட்­டு­டனும், சமூ­கத்தின் ஆத­ர­வு­டனும் மேற்­கொள்­ளப்­படும் ஒரு புனி­த­மான உடன்­ப­டிக்கை. பாரம்­ப­ரி­ய­மாக, திரு­ம­ணங்கள் பள்­ளி­வா­சல்­களின் ஆத­ர­வுடன் நடத்­தப்­ப­டு­கின்­றன. பின்­னணி சரி­பார்ப்­புகள் மற்றும் சமூக ஒரு­மித்த கருத்தை உறுதி செய்­வ­தற்­காக பல பள்­ளி­வா­சல்கள் பரஸ்­பர தகவல் பகிர்வு முறையைப் பின்­பற்­று­கின்­றன.
The post பூஜ்­ஜிய சத­வீத விவா­க­ரத்தை அடைய முடி­யுமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース