இலங்கையில் எந்தவித போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை! பிரதி பாதுகாப்பு அமைச்சரின் கருத்தால் சர்ச்சை; வலுக்கும் கண்டனம்
1 view
இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் கூறிய கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவரது கருத்து தொடர்பில் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் இன்று கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற இல்லை. போரிலே சில அசம்பாவிதங்கள் இடம்பெற்று இருக்கலாம். அதற்காக மனித உரிமை மீறல்கள் […]
The post இலங்கையில் எந்தவித போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை! பிரதி பாதுகாப்பு அமைச்சரின் கருத்தால் சர்ச்சை; வலுக்கும் கண்டனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் எந்தவித போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை! பிரதி பாதுகாப்பு அமைச்சரின் கருத்தால் சர்ச்சை; வலுக்கும் கண்டனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.