அத்துரலிய ரத்தன தேரரருக்கு பிணை!
1 view
அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதி வழங்கி நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (12) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரத்தின தேரரை தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 10,000 ரூபா ரொக்கப் பிணையிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அபே ஜன பல கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்காக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேதனிகம விமலதிஸ்ஸ தேரரை கடத்தி அச்சுறுத்தியதாக ரத்தன […]
The post அத்துரலிய ரத்தன தேரரருக்கு பிணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அத்துரலிய ரத்தன தேரரருக்கு பிணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.