கற்பிணித் தாய்மார்களுக்கான பொருட்கள் வழங்கிவைப்பு!
1 view
கற்பிணித் தாய்மார்களுக்கான மகப்பேற்றுக்குத் தேவையான பொருட்கள் திருகோணமலை -சேருநுவர பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (12) வழங்கி வைக்கப்பட்டது. பெரண்டினா நிறுவனத்தின் சேருநுவர கிளையினால் , லைப் லைன் வேலைத்திட்டத்தின் ஊடாக இதன்போது 98 கற்பணித் தாய்மார்களுக்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் சேருநுவர பிரதேச சபையின் உறுப்பினர் றுவான், சேருவில, மூதூர்,வெருகல் பகுதிகளைச் சேர்ந்த குடும்பநல உத்தியோகத்தர்கள்,பெரண்டினா நிறுவனத்தின் பிரதேச முகாமையாளர் திருச் செல்வம்,சேருநுவர கிளை முகாமையாளர் ருபேசன் ,பெரண்டினா நிறுவன கிளை உத்தியோகத்தர்கள்,பெரண்டினா அபிவிருத்தி நிறுவன […]
The post கற்பிணித் தாய்மார்களுக்கான பொருட்கள் வழங்கிவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கற்பிணித் தாய்மார்களுக்கான பொருட்கள் வழங்கிவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.