பாதாள குழுக்களுடன் தொடர்புடைய எவரும் தப்பிக்க முடியாது – மேலும் 72 பேரை கைது செய்ய சிவப்பு அறிவிப்பு! பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
2 view
பாதாள குழுக்களுடன் தொடர்புடைய எவரும் தப்பித்துச் செல்ல இடமளிக்க முடியாது.வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழுக்களின் 72 உறுப்பினர்களை கைது செய்வதற்கு சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போதும், நாட்டுக்குள் வரும் போதும் அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்வதற்கு விசேட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக […]
The post பாதாள குழுக்களுடன் தொடர்புடைய எவரும் தப்பிக்க முடியாது – மேலும் 72 பேரை கைது செய்ய சிவப்பு அறிவிப்பு! பாதுகாப்பு அமைச்சர் அதிரடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாதாள குழுக்களுடன் தொடர்புடைய எவரும் தப்பிக்க முடியாது – மேலும் 72 பேரை கைது செய்ய சிவப்பு அறிவிப்பு! பாதுகாப்பு அமைச்சர் அதிரடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.