அன்று நாடாளுமன்றத்தை எரிக்க வந்தவர்கள் இன்று ஒழுக்கம் பற்றிப் பேசுகிறார்கள்! சமிந்த விஜேசிறி குற்றச்சாட்டு
2 view
அன்று நாடாளுமன்றத்தை எரிக்க வந்தவர்கள் இன்று ஒழுக்கம் பற்றிப் பேசுவது நகைச்சுவை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். போராட்டக் காலத்தில் பாராளுமன்றத்தை சுற்றி வளைக்க வந்தவர்கள் இன்று டை, கோட் அணிந்துக் கொண்டு பாராளுமன்ற கௌரவம் மற்றும் ஜனநாயகம் பற்றி பேசுகிறார்கள். இவர்களுக்கு வெட்கமென்பது கிடையாது. இறந்து பிறந்தவர்களை போன்றே பேசுகிறார்கள். நேபாளம் நாட்டின் இன்றைய நிலையை பாருங்கள், ஜே.வி.பியினர் […]
The post அன்று நாடாளுமன்றத்தை எரிக்க வந்தவர்கள் இன்று ஒழுக்கம் பற்றிப் பேசுகிறார்கள்! சமிந்த விஜேசிறி குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அன்று நாடாளுமன்றத்தை எரிக்க வந்தவர்கள் இன்று ஒழுக்கம் பற்றிப் பேசுகிறார்கள்! சமிந்த விஜேசிறி குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.