அனுமதியற்ற கட்டடத்திற்கு 49 இலட்சம் விலக்களிப்பு; வவுனியா மாநகர சபையில் தெரிவிப்பு

1 view
வவுனியா வெளிக்குளம் பகுதியில் உள்ள அனுமதி அற்ற கட்டடம் ஒன்றிற்கு 49 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதிகிப்பட்ட நிலையில் அந்த தொகையை செலுத்ததேவையில்லை என நகர அபிவிருத்தி அதிகாரசபை விலக்கழிப்பு வழங்கியதாக வவுனியா மாநகரசபை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வவுனியா மாநகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சு.காண்டீபன் தலைமையில் இன்று இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த முதல்வர், அந்த பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்ட கட்டடம் தொடர்பாக 49இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது. […]
The post அனுமதியற்ற கட்டடத்திற்கு 49 இலட்சம் விலக்களிப்பு; வவுனியா மாநகர சபையில் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース