ஊழல் நீரூபிக்கப்பட்டால் பதவியை துறப்பீர்களா..? மீன்பிடி அமைச்சருக்கு சாவால் விடுத்த அர்ச்சுனா
1 view
மீன்பிடித் துறை அமைச்சராக சந்திரசேகர் வந்தபின் கரைவலை மற்றும் சுருக்குவலை போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் எடுத்த நடவடிக்கை என்ன? எனவும் நீங்கள் செய்த ஊழல்களை நான் வெளிப்படுத்தினால் அமைச்சுப் பதவியை துறப்பீர்களா எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கேள்வியெழுப்பினார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அவர் மேலும் தெரிவிக்கையில் கடற்றொழில் அமைச்சகத்தின் கீழ் பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் பொது மக்களால் முன்வைக்கப்படுகின்ற போதும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அது தொடர்பில் […]
The post ஊழல் நீரூபிக்கப்பட்டால் பதவியை துறப்பீர்களா..? மீன்பிடி அமைச்சருக்கு சாவால் விடுத்த அர்ச்சுனா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊழல் நீரூபிக்கப்பட்டால் பதவியை துறப்பீர்களா..? மீன்பிடி அமைச்சருக்கு சாவால் விடுத்த அர்ச்சுனா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.