பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கத்தின் திறமையின்மையே நேபாளத்தின் அழிவுக்கு காரணம்
1 view
நேபாளத்தில் நீண்ட காலமாக காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. தெற்காசிய பாரம்பரியத்தின்படி, கடுமையான பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல், அனைவரும் அன்றாட அரசியலில் கவனம் செலுத்தியமையே இளைஞர்களிடையே பெரும் விரக்தியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கத்தின் திறமையின்மையே நேபாளத்தின் அழிவுக்கு காரணமாகியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
The post பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கத்தின் திறமையின்மையே நேபாளத்தின் அழிவுக்கு காரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கத்தின் திறமையின்மையே நேபாளத்தின் அழிவுக்கு காரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.