வவுனியாவில் பௌத்த துறவிக்கு சிலை! இடம் தருமாறு கோரிக்கை விடுத்த மாநகர சபை உறுப்பினரால் பதற்றம்
2 view
மரணித்த பௌத்த துறவிக்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு வவுனியா நகரப்பகுதியில் இடம் ஒன்றை வழங்குமாறு மாநகரசபை உறுப்பினர் லலித் ஜெயசேகர கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா மாநகர சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சு.காண்டீபன் தலைமையில் இன்று இடம்பெற்றது. இதன்போது சபையின் உறுப்பினர் முகமட் முனவ்வர் வவுனியா தர்மலிங்கம் வீதியின் முகப்பில் உள்ள காணியில் இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் தூபி ஒன்றை அமைப்பதற்கான அனுமதியினை வழங்குமாறு கோரியிருந்தார். அந்த பகுதியில் பள்ளிவாசல் இருப்பதால் அதனை அமைப்பதற்கு அந்த இடம் […]
The post வவுனியாவில் பௌத்த துறவிக்கு சிலை! இடம் தருமாறு கோரிக்கை விடுத்த மாநகர சபை உறுப்பினரால் பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் பௌத்த துறவிக்கு சிலை! இடம் தருமாறு கோரிக்கை விடுத்த மாநகர சபை உறுப்பினரால் பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.