புகையால் மூடப்பட்ட கிண்ணியா வீதி; வயலுக்கு தீ மூட்டியதால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து!
1 view
திருகோணமலை – தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியின் முள்ளியடி வயல் நிலப் பகுதியில் இன்று (19) மாலை தீ மூட்டியதால் குறித்த பகுதி புகையால் மூடப்பட்டு பிரதான வீதியினூடான போக்குவரத்தும் தடைப்பட்டது. நெல் அறுவடை முடிவடைந்த நிலையில் வயல் பகுதிகளில் விவசாயிகளினால் இந்த மோசமான வயல் பகுதி தீ வைப்பு காரணமாக குறித்த பகுதி குடியிருப்பாளர்கள் ,வீதி பயணிகள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர். இவ்வாறான நிலை குறித்தும் இதன் தாக்கம் பற்றியும் உரிய அதிகாரிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை […]
The post புகையால் மூடப்பட்ட கிண்ணியா வீதி; வயலுக்கு தீ மூட்டியதால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புகையால் மூடப்பட்ட கிண்ணியா வீதி; வயலுக்கு தீ மூட்டியதால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.