யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம்; நல்லூர் பிரதேச சபை அறிவிப்பு!
1 view
நல்லுர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சமூக நல நோக்கில் பெண் கட்டாக்காலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 ரூபா வீதம் சன்மானம் வழங்கப்படும் என நல்லூர் பிரதேச சபை அறிவித்துள்ளது. நாய்களினால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் தொற்று நோய்களைக் கருத்திற் கொண்டு நாய்களின் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பெண்நாய்களுக்கான கருத்தடை செயற்றிட்டத்தினை நல்லூர் பிரதேச சபை முன்னெடுக்கின்றது. எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 14 நாம் […]
The post யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம்; நல்லூர் பிரதேச சபை அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம்; நல்லூர் பிரதேச சபை அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.