வானில் பறக்கவிடும் விளக்குகளால் ஆபத்து; மக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்து!
1 view
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் விசேட விழாக்களின் போது, சிலர் பொழுது போக்குக்காக பறக்கும் விளக்குகளைப் பறக்கவிடுவதால் பல ஆபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகப் பொலிஸார் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர் இது தொடர்பாக பொலிஸார் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கையில் உள்ளதாவது, எரியும் தீபந்தங்களுடன் கூடிய பல்வேறு அளவிலான விளக்குகள் வானில் பறக்கவிடப்படுவதுடன், இந்த விளக்குகள் சில சந்தர்ப்பங்களில் தரையில் விழுந்து எரியும் அபாயம் காணப்படுகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில் பறக்கும் விளக்குகள் தீப்பிடித்து […]
The post வானில் பறக்கவிடும் விளக்குகளால் ஆபத்து; மக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வானில் பறக்கவிடும் விளக்குகளால் ஆபத்து; மக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.