கடல் அட்டைப் பண்ணை எல்லோருக்கும் வழங்குவோம்! மீன்பிடி அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை
1 view
கடல் அட்டைப் பண்ணை எல்லோருக்கும் வழங்குவோம், பயப்பட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்த கருத்து தற்போது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. கடல் அட்டைப் பண்ணை எல்லோருக்கும் வழங்குவோம் பயப்பட வேண்டாம் என கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நீங்கள் ஒன்றரை ஏக்கர் பண்ணை வைத்திருந்தால் அரை ஏக்கருக்கு அரசாங்கத்திற்கு பணம் கட்டினால் போதும் என தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் கடல் […]
The post கடல் அட்டைப் பண்ணை எல்லோருக்கும் வழங்குவோம்! மீன்பிடி அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடல் அட்டைப் பண்ணை எல்லோருக்கும் வழங்குவோம்! மீன்பிடி அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.