கடல் பிராந்தியங்களில் அதிகரிக்கும் காற்றின் வேகம்; நாட்டில் இன்று கடும் மழை
1 view
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (9) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் […]
The post கடல் பிராந்தியங்களில் அதிகரிக்கும் காற்றின் வேகம்; நாட்டில் இன்று கடும் மழை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடல் பிராந்தியங்களில் அதிகரிக்கும் காற்றின் வேகம்; நாட்டில் இன்று கடும் மழை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.