திருகோணமலையில் சாராய போத்தல்களுடன் சிக்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்
1 view
திருகோணமலை – சேருநுவர நகர் பகுதியில் வைத்து சாராய போத்தல்கள், பியர் போத்தல்களுடன் 55 வயதுடைய சந்தேக ஒருவர் சேருநுவர பொலிஸாரினால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சீல் சாராயம் -750 மில்லி லீற்றர் போத்தல்கள் 13, 375 மில்லி லீற்றர் போத்தல்கள் 21, மற்றும் பியர் போத்தல் 625 மில்லி லீற்றர் -14, பியர் டின் 500 மில்லி லீற்றர் 38 உம் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனியார் வங்கி […]
The post திருகோணமலையில் சாராய போத்தல்களுடன் சிக்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலையில் சாராய போத்தல்களுடன் சிக்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.