தங்காலை நகர சபையின் ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் விடுமுறை வழங்கப்பட்டது எப்படி? வெளியான தகவல்
8 view
தங்காலை நகர சபையின் ஊழியர்கள் பலருக்கு ஒரே நேரத்தில் விடுமுறை வழங்கப்பட்டு, சுற்றுலா சென்றது தொடர்பாக சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நகர சபை போன்ற ஒரு அரச நிறுவனத்தில் ஒரே நேரத்தில் பலருக்கு விடுமுறை வழங்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டபோது, குறித்த விபத்தில் உயிரிழந்த நகர சபையின் செயலாளர் பி.டபிள்யூ.கே. ரூபசேனவே இந்த விடுமுறைக்கு அனுமதி வழங்கிய அதிகாரி என தெரியவந்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.இ.என்.இ. அபயரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார். […]
The post தங்காலை நகர சபையின் ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் விடுமுறை வழங்கப்பட்டது எப்படி? வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தங்காலை நகர சபையின் ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் விடுமுறை வழங்கப்பட்டது எப்படி? வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
