மாகாண சபைத் தேர்தலையும் தேசிய மக்கள் சக்தி வெற்றிகொள்ளும்! – டில்வின் சில்வா உறுதி
1 view
மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நூலகம் ஒன்றை திறந்து வைத்து நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால், சில சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. குறிப்பாக, கடந்த அரசாங்கம் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டது. அதற்கமைய, புதிதாக எல்லை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக […]
The post மாகாண சபைத் தேர்தலையும் தேசிய மக்கள் சக்தி வெற்றிகொள்ளும்! – டில்வின் சில்வா உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாகாண சபைத் தேர்தலையும் தேசிய மக்கள் சக்தி வெற்றிகொள்ளும்! – டில்வின் சில்வா உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.