நீண்ட காலமாக இருந்துவந்த காணி தகராறு வாள்வெட்டில் முடிந்தது – யாழில் இரு சகோதரர்கள் கைது
1 view
யாழ்ப்பாணத்தில் வாளுடன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் சகோதரனுடன் இணைந்து மீண்டும் ஒரு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலிகோவில் பகுதியில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. நீண்ட காலமாக இருந்துவந்த காணி தகராறு காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நபர் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு […]
The post நீண்ட காலமாக இருந்துவந்த காணி தகராறு வாள்வெட்டில் முடிந்தது – யாழில் இரு சகோதரர்கள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீண்ட காலமாக இருந்துவந்த காணி தகராறு வாள்வெட்டில் முடிந்தது – யாழில் இரு சகோதரர்கள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.