ஊடகவியலாளர் நிமல்ராஜின் படுகொலைக்கு நீதி கோரி ரின் சில்வாவிடம் அறிக்கை கையளிப்பு!
1 view
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜின் விசாரணை அறிக்கை ஒன்று மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்.ஊடக அமையத்தால் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டது. உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் வடபகுதி யாழ்.குடாநாட்டில் இருந்து செய்திகளை சுயாதீனமாக வெளியிட்ட குரல்களில் ஒன்றாக இருந்த நிமலராஜன் பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளரகவும், பல தமிழ் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கி உதவியவராகவும் இருந்தார். இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றும் துணை ஆயுதக்குழுவான ஈ.பி.டி.பியினரால் மேற்கொள்ளப்பட்ட […]
The post ஊடகவியலாளர் நிமல்ராஜின் படுகொலைக்கு நீதி கோரி ரின் சில்வாவிடம் அறிக்கை கையளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊடகவியலாளர் நிமல்ராஜின் படுகொலைக்கு நீதி கோரி ரின் சில்வாவிடம் அறிக்கை கையளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.