பஞ்சிக்காவத்தை துப்பாக்கிச் சூடு; தப்பியோடிய சந்தேகநபரை வலைவீசி பிடித்த பொலிஸார்!
2 view
கொழும்பு, மருதானை, பஞ்சிகாவத்தை பகுதியில் இன்று (6) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாளிகாவத்தை போதிராஜ மாவத்தையைச் சேர்ந்த 21 வயதுடையவர் ஆவார். அத்துடன் குறித்த சந்தேகநபர் கெசல்வத்த கவி என்ற திட்டமிட்ட குற்றவாளியின் நெருங்கிய நண்பர் என்றும் தெரிய வந்துள்ளது. இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது. முறைப்பாட்டுக்கமைய முகத்துவாரம் பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபரை சுற்றிவளைத்துள்ளனர். எனினும் சந்தேகநபர் […]
The post பஞ்சிக்காவத்தை துப்பாக்கிச் சூடு; தப்பியோடிய சந்தேகநபரை வலைவீசி பிடித்த பொலிஸார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பஞ்சிக்காவத்தை துப்பாக்கிச் சூடு; தப்பியோடிய சந்தேகநபரை வலைவீசி பிடித்த பொலிஸார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.