ஜப்பான் நாட்டு உதவியுடன் அதிநவீனமாகும் திருகோணமலை பொது வைத்தியசாலை
11 view
திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிநவீன தொற்று கழிவு எரியூட்டி பிரிவு சுகாதார அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தால் (JAICA) இலங்கையில் உள்ள 15 அரச வைத்தியசாலைகளுக்கு அதிநவீன தொற்று கழிவு எரியூட்டிகளின் அலகுகள் நிறுவப்படவுள்ளன. இதன் முதலாவது அலகை திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நிறுவுவதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (5) இடம்பெற்றது. இந்த விழா சுகாதார மற்றும் வெகுசன ஊடகதுறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது. இதில் கிழக்கு […]
The post ஜப்பான் நாட்டு உதவியுடன் அதிநவீனமாகும் திருகோணமலை பொது வைத்தியசாலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜப்பான் நாட்டு உதவியுடன் அதிநவீனமாகும் திருகோணமலை பொது வைத்தியசாலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
