பிரதேச செயலாளர், கிராம அதிகாரியின் சிபாரிசு கடிதம் இன்மையால் ருக்மல்கம பள்ளிவாசலை பதிவுசெய்வதில் இழுபறி
13 view
பன்னிப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ருக்மல்கம ஜும்ஆப் பள்ளிவாசலை பதிவுசெய்வதில் கடந்த பல மாதங்களாக இழுபறி நிலவி வருகின்றது. மிக நீண்ட காலமாக செயற்பட்டு வருகின்ற இந்தப் பள்ளிவாசலை பதிவுசெய்யுமாறு பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி சிபாரிசுக் கடிதமொன்றை வழங்கியுள்ளார்.
The post பிரதேச செயலாளர், கிராம அதிகாரியின் சிபாரிசு கடிதம் இன்மையால் ருக்மல்கம பள்ளிவாசலை பதிவுசெய்வதில் இழுபறி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரதேச செயலாளர், கிராம அதிகாரியின் சிபாரிசு கடிதம் இன்மையால் ருக்மல்கம பள்ளிவாசலை பதிவுசெய்வதில் இழுபறி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
