மன்னார் தீவுக்குள் காற்றாலை வேண்டாம்; ஒருமித்து எதிர்ப்பை தெரிவித்த மக்கள்! கலந்துரையாடலில் இருந்து வெளியேறிய எரிசக்தி அமைச்சர்
13 view
தமது பகுதிக்குள் காற்றாலை அமைக்க அனுமதி வழங்க மாட்டோம் என மன்னார் மக்கள் ஒருமித்து எதிர்ப்பு தெரிவித்ததால் எரிசக்தி அமைச்சர் தலைமையிலான குழுவினர் அங்கிருந்து வெளியேறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பாக குறித்த பகுதி மக்களுடன் கலந்துரையாட எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் காலை மன்னாரிற்கு வருகை தந்தனர். மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் சௌத்பார் பகுதியில் 2 […]
The post மன்னார் தீவுக்குள் காற்றாலை வேண்டாம்; ஒருமித்து எதிர்ப்பை தெரிவித்த மக்கள்! கலந்துரையாடலில் இருந்து வெளியேறிய எரிசக்தி அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் தீவுக்குள் காற்றாலை வேண்டாம்; ஒருமித்து எதிர்ப்பை தெரிவித்த மக்கள்! கலந்துரையாடலில் இருந்து வெளியேறிய எரிசக்தி அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
