மண்டைதீவு படுகொலை – கிணறுகளை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரக் கோரி முறைப்பாடு!

4 view
35 ஆண்டுகளுக்கு முன்பு மண்டைதீவில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய உடல்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் கிணறுகளை அகழ்ந்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்று கோரி, இன்று (04) ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.    இச்சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா உள்ளிட்டோர், வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் இரண்டு தனித்தனி முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் […]
The post மண்டைதீவு படுகொலை – கிணறுகளை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரக் கோரி முறைப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース