கிளிநொச்சியில் மீள்குடியேறிய 43 ஆயிரம் குடும்பங்களுக்கும் முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும்!

5 view
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய 43,ஆயிரம்  குடும்பங்களுக்கும் முழுமையான  இழப்பீடு வழங்க வேண்டும் என்று  ஐக்கிய மனித உரிமைகள் பேரவையினுடைய கிளிநொச்சி மாவட்ட பணிப்பாளர் B.ஜோன் பற்றிக் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக இன்று (04) நடத்திய ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  கிளிநொச்சி  மாவட்டத்தில் கடந்த கால  யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த  43ஆயிரம்  குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன  இந்த நிலையில் அமைச்சரவையினால்  அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்தினால் […]
The post கிளிநொச்சியில் மீள்குடியேறிய 43 ஆயிரம் குடும்பங்களுக்கும் முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース