மாவட்ட ரீதியில் முதல்நிலைப் பெறுபேறுகள் – ஜனாதிபதி நிதியில் 100000 ரூபா பரிசுத்தொகை!
11 view
2023/2024 கல்விப் பொதுத் தர உயர்தரப் பரீட்சைகளில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கியவர்களை கௌரவிக்கும் விழா, ஜனாதிபதி நிதியத்தின் அனுசரணையுடன், பாராளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில், அனுராதபுரம் மத்திய கல்லூரியில் கடந்த 31 ஆம் திகதி நடைபெற்றது. இந்த விழாவின் போது, 2023 மற்றும் 2024 உயர்தரப் பரீட்சைகளில் ஆறு பாடப் பிரிவுகளிலும் 1 முதல் 10 வரை இடங்களைப் பெற்ற அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த 241 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் தலா […]
The post மாவட்ட ரீதியில் முதல்நிலைப் பெறுபேறுகள் – ஜனாதிபதி நிதியில் 100000 ரூபா பரிசுத்தொகை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாவட்ட ரீதியில் முதல்நிலைப் பெறுபேறுகள் – ஜனாதிபதி நிதியில் 100000 ரூபா பரிசுத்தொகை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
