ராஜித சேனாரத்னவிடம் 5 மணிநேரம் வாக்குமூலம் பதிவு!
14 view
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊழல் தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று புதன்கிழமை (03) காலை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது ராஜித சேனாரத்னவிடமிருந்து 5 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. வாக்குமூலம் வழங்கிய பின்னர் ராஜித சேனாரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் […]
The post ராஜித சேனாரத்னவிடம் 5 மணிநேரம் வாக்குமூலம் பதிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ராஜித சேனாரத்னவிடம் 5 மணிநேரம் வாக்குமூலம் பதிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
