7 வருடங்களின் பின் மீண்டும் திறக்கப்பட்ட பொருளாதார மத்தியநிலையம்!
9 view
வவுனியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொருளாதார மத்தியநிலையம் 7 வருடங்களின் பின்னர் இன்று மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கடந்த 2018ஆம் ஆண்டு வவுனியா மதவுவைத்தகுளத்தில் 293மில்லியன் ரூபாய் செலவில் விசேட பொருளாதார மத்தியநிலையம் அமைக்கப்பட்டது. அதனை ஓமந்தையில் அமைப்பதா அல்லது தாண்டிக்குளத்தில் அமைப்பதா என்று அரசியல்வாதிகளுக்கிடையில் ஏற்ப்பட்ட இழுபறிகளுக்கு மத்தியில் மதவுவைத்தகுளத்தில் அது அமைக்கப்பட்டது. எனினும் அமைக்கப்பட்டு ஏழு வருடங்கள் கடந்த நிலையிலும் பல்வேறு காரணங்களால் அது இயங்க முடியாத […]
The post 7 வருடங்களின் பின் மீண்டும் திறக்கப்பட்ட பொருளாதார மத்தியநிலையம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 7 வருடங்களின் பின் மீண்டும் திறக்கப்பட்ட பொருளாதார மத்தியநிலையம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
