மன்னார் மக்களை அழிக்கும் திட்டங்களை தீவில் இருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
9 view
மன்னார் மக்களின் கோரிக்கைகளை ஏற்று காற்றாலை, கணிய மணல் அகழ்வு திட்டங்களை ஜனாதிபதி மன்னார் தீவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சுழற்சி முறையிலான போராட்டம் இன்று 32 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் பனங்கட்டுகொட்டு மற்றும் கீரி கிராம பெண்கள் அமைப்பு […]
The post மன்னார் மக்களை அழிக்கும் திட்டங்களை தீவில் இருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் மக்களை அழிக்கும் திட்டங்களை தீவில் இருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
