சர்வதேச நீதியின் நிராகரிப்பு இனவாத மனோநிலையின் வெளிப்பாடு – சபா குகதாஸ் தெரிவிப்பு!
9 view
அநுர அரசாங்கம் கடந்தகால அரசுகளைப் போல பாதிக்கப்பட்ட மக்களுக்கான சர்வதேச நீதிப் பொறிமுறையை நிராகரிக்கிறது என்றால் அது பச்சை இனவாதம் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இனவாதம் அற்ற நாட்டை உருவாக்கிறோம் என மேடைப் பேச்சுப் பேசும் அநுர அரசாங்கம் சக பாதிக்கப்பட்ட இனத்திற்கான உள்நாட்டு நீதி 16 ஆண்டுகளாக ஏன் கானல் நீராகியது என்ற உண்மையை அறிந்தும் கடந்தகால ஆட்சியாளர்கள் போன்று நாம் […]
The post சர்வதேச நீதியின் நிராகரிப்பு இனவாத மனோநிலையின் வெளிப்பாடு – சபா குகதாஸ் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேச நீதியின் நிராகரிப்பு இனவாத மனோநிலையின் வெளிப்பாடு – சபா குகதாஸ் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
