இராணுவத்தினரை பழிவாங்கும் அரசு பயங்கரவாதிகளை கொண்டாடும் போது அமைதி காக்கிறது! மொட்டு கட்சி காட்டம்
9 view
இராணுவத்தினரை பழிவாங்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. பயங்கரவாதிகளை கோலாகலமாக கொண்டாடும் போது அமைதி காக்கிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவித்ததாவது, 30 வருடகால பயங்கரவாத யுத்தத்தில் இருந்து நாட்டை மீட்டெடுத்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. யுத்தம் முடிவடைந்தாலும் பயங்கரவாதத்தக்குரிய பிரிவினைவாதம் இன்றும் இல்லாதொழியவில்லை என்பதை புரிந்துக்கொள்வது ஒன்றும் கடினமானதல்ல, தாய் நாட்டை பாதுகாப்பதற்காக தனது […]
The post இராணுவத்தினரை பழிவாங்கும் அரசு பயங்கரவாதிகளை கொண்டாடும் போது அமைதி காக்கிறது! மொட்டு கட்சி காட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இராணுவத்தினரை பழிவாங்கும் அரசு பயங்கரவாதிகளை கொண்டாடும் போது அமைதி காக்கிறது! மொட்டு கட்சி காட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
