போர் வீரர்களின் துன்புறுத்தல் தொடர்பில் SLPP கடிதம்!
10 view
“போர் வீரர்களின் துன்புறுத்தல் கவலைக்குரியது” என்ற தலைப்பில் அஸ்கிரி பீடத்தின் மகா நாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்தக் கடிதம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்தின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டுள்ளது. தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர் வீரர்களுக்காக நிற்கும் பொறுப்பை வரலாறு தனது கட்சியிடம் ஒப்படைத்துள்ளது. ஒரு அரசியல் இயக்கமாகவும், பொதுமக்களால் ஆன ஒரு சமூக இயக்கமாகவும் அந்தப் பொறுப்பை […]
The post போர் வீரர்களின் துன்புறுத்தல் தொடர்பில் SLPP கடிதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போர் வீரர்களின் துன்புறுத்தல் தொடர்பில் SLPP கடிதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
